Sunday 21 February 2010

God / a poem

எல்லோரையும் எதிர்த்தேன்
கடவுள் என் பக்கம் என்று,
பிறகுதான் தெறிந்தது
அவர் எல்லோர்பக்கமும்
என்று,
கடைசியில் தான் தெரிந்து
கொண்டேன்
அவர்தான் எல்லோரும்
என்று .

உத்தமன்

No comments:

Post a Comment